மறந்துவிடாதீர்கள்! நாளை பிப்ரவரி 24ம் தேதி தமிழகமெங்கும் போலியோ சொட்டு மருந்து முகாம்!
தமிழகம் முழுவதும் நாளை ஞாயிறு பிப்ரவரி 24ம் தேதி 2ம் கட்டமாக போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுகிறது. குழந்தகளுக்கு போலியோ சொட்டு மருந்து போடுங்கள். போலியோ இல்லாத உலகம் அமைப்போம்
No comments:
Post a Comment